நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைகள் செய்யும் சேட்டைகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
சமீரா ரெட்டி, இவர் இந்தி படங்களின் மூலம் தான் சினிமாவுலகிற்கு அறிமுகமானார். அதனையடுத்து தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட தமிழ் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை பெற்றார். அதனையடுத்து 2014இல் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் , பல பிரபலங்கள் ஜாலியான வீடியோக்களையும், பழைய புகைப் படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.தினமும் தனது இரண்டு குழந்தைகளுடன் அழகான வீடியோவை பதிவிடும் இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் தனது இரண்டு குழந்தைகளுடன் சமீரா செய்யும் சேட்டைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதனுடன் எனக்கு சலிப்படைய நேரம் கிடைக்கிறதா, இல்லை என்று பதிவிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…