பாலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வித்யாபாலன். இவர் ஏற்கனவே நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு சிறந்த நடிகை எனும் பட்டத்தையும் கொடுத்து.
தற்போது சகுந்தலா தேவி எனும் பெண் கணிதமேதையை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படத்தில் சகுந்தலா தேவியாக நடித்து வருகிறார்.
அடுத்ததாக ஜவர்கலால் நேருவின் மகளும் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க தற்போது வித்யாபாலன் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அவரும் நடிக்க சம்மதித்து விட்டதாக தெரிகிறது. அதற்காக இந்திரா காந்தி இருக்கும் வீடியோக்களை தற்போது வித்யா பாலன் கவனித்து வருகிறாராம். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…