விஜய் சேதுபதியிடம் 800 படம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு திருந்தவே மாட்டீர்களா, அது முடிந்த கதை மீண்டும் கிளப்பாதீர்கள் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூர் பகுதியில் புதிதாக சென்னை கார்சே சர்வீஸ் நிறுவனத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஜய்சேதுபதி அழைக்கப்பட்டுள்ளார். அங்கு ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி நிறுவனத்தை திறந்து வைத்த பின்னர், நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஜய் சேதுபதியிடம் மாஸ்டர் படம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.
அப்பொழுது 800 படம் குறித்த கேள்வியை அவரிடம் எழுப்பியதற்கு உடனடியாக திருந்தவே மாட்டீங்களாடா? அந்த பிரச்சனை முடிஞ்சு போச்சு, மீண்டும் கிளப்பாதீர்கள் என பதிலளித்துள்ளார். மேலும் மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு விஜய்தான் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…