தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான ஹீரோ என்றால் அது எப்போதும் நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதிதான். இவர் நடிப்பில் சங்கத்தமிழன், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன், துக்ளக் தர்பார், ஒரு தெலுங்கு படம், ஒரு மலையாள படம் என மிக பிசியாக இருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்னர், விஜய் சேதுபதி அறிமுக இயக்குனர் டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் பூஜை போடப்பட்டது. துக்ளக் தர்பார் என பெயரிடப்பட்ட இப்படத்தில் 96 பட இயக்குனர் பிரேம்குமார் மீண்டும் ஒளிப்பதிவாளராக களமிறங்கி உள்ளார். இப்பட பூஜை நடைபெற்ற அந்த நாளே சங்கத்தமிழன் படத்துக்கான டப்பிங் பணியும், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் படத்துக்கான டப்பிங் பணியும் தொடங்கி உள்ளது.
ஒரே நாளில் மூன்று படங்களின் முக்கிய வேலைகளை மேற்கொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை கோலிவுட் வியந்து பார்க்கிறது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…