முதலில் சீனாவில் பரவி வந்த கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதையடுத்து, இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிற நிலையில், அந்நாட்டு அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவிலும் இந்த நோயானது 250-க்கும் மேற்பட்ட மக்களை தாக்கியுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அன்று மாலை 5 மணியளவில், அனைவரும் கரவோசை எழுப்பி மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் மற்றும் காவலர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்படி, தேமுதிக தலைவரான விஜயகாந்த், தேமுதிக தொண்டர்களுக்கு கைதட்டுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…