நடிகர் விமல் நடிப்பில் ஒரு நேரத்தில் வாரம் வெள்ளி கிழமை ஒரு படம் ரிலீஸ் ஆனது அந்தளவிற்கு பிசியாக நடித்து வந்தார். எனோ சமீப காலமாக பெரிய ஹிட் படங்கள் எதுவும் கொடுக்காமல் திணறி வருகிறார்.
அதனால் அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார். இவர் அடுத்ததாக ஒரு வரலாற்று கதைக்களத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ரஞ்சித் கண்ணா என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் தெலுங்கு ஹீரோயின் தமிழுக்கு அறிமுகமாக உள்ளார்.
சீமராஜா படம் போல, இடைவேளைக்கு பின்னர் மட்டும் சில நேரம் சோழ மன்னனாக விமல் வருவாராம் இப்படத்திற்கு சோழநாட்ட்டான் எனும் பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…