தேர்தல் முடிவுகளை ஏற்க மறுக்கும் அதிபர் ட்ரம்ப், தடுப்புகளை மீறி அமெரிக்க நாடாளுமன்றத்தில் புகுந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள்.
ரொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தை அத்துமீறி முற்றுகையிட்டதை அடுத்து, அதிபர் பதவில் இருந்து நீக்குவது குறித்து அந்நாட்டு அமைச்சரவையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கடமைகளை நிறைவேற்ற அதிபர் தவறினால் நீக்குவதற்கு அமெரிக்க அரசியல் சட்டத்தின் 25-வது திருத்தும் வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பெட்ரா ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவருக்கு அதிகார மாற்றம் நேற்று நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தேர்தலில் முறையீடு நடத்துள்ளதாகவும், வெற்றியை ஏற்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார். இதனால் டிரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளைமாளிகையில் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, காவல்துறைக்கும், ட்ரம்ப் ஆதரவலரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பின்ன துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, அதிபர் ட்ரம்ப் வன்முறையை தூண்டும் வகையில் சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். உடனடியாக அந்த வீடியோவை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் நீக்கப்பட்டு, ட்ரம்பின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…