இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. ஆனால் மனிதர்களாகிய நாம் மனிதர்களைத் தவிர மற்ற உயிர்களை பெரிதாக கவலைப்படுவதும் இல்லை ,அவற்றை ஒரு உயிராக மதிப்பதும் இல்லை.
சாலை விபத்துகளில் மனிதன் இறப்பது செய்தியாக வருகிறது .ஒரு நாளைக்கு சாலைவிபத்துகளில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள் என்று செய்தித்தாள் அல்லது மற்றவர்கள் மூலம் நம் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஆனால் தினமும் உலகில் ஆயிரக்கணக்கான விலங்குகள் இதுபோன்ற சாலை விபத்துகளால் உயிர் இழக்கின்றனர். அதுபற்றி மனிதர்களாகிய நாம் யாரும் கவலைப்படுவதில்லை அதை பெரிதாக எடுத்துக் கொள்வதுமில்லை, காரணம் அவற்றை ஒரு உயிராக மதிப்பதில்லை .
இந்நிலையில் ட்விட்டரில் ஒன்லி இன் இந்தோனேசியா என்ற ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் போக்குவரத்து போலீசார் ஒருவர் பூனை ஒன்று சாலையை கடக்க முயற்சி செய்கிறது.
இதனால் அந்த போக்குவரத்து போலீசார் வாகனத்தை நிறுத்தி அந்த பூனை சாலையை கடக்க உதவி செய்கிறார். இந்த வீடியோ அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது. மனிதர்களுக்கு மனிதர்களே உதவாத இந்தக் காலத்தில் ஒரு பூனையாக டிராபிக்கை நிறுத்தி உதவி செய்த அந்த போலீசாருக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.
கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…
டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…
டெல்லி : ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஷிஃப்ட் அடிப்படையில்…
டெல்லி : இந்த ஆண்டு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி)…
சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…
பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…