நடிகர் விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் இணைந்து அடுத்ததாக ஆனந்த ஷங்கர் இயக்கத்தில் நடிக்கவுள்ளனர்.இவர் அரியா நம்பி,இருமுகன்,நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது .கதாநாயகனாக விஷாலும், வில்லனாக ஆர்யாவும் ஆர்யாவும் நடிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்க வினோத் அவர்கள் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.மேலும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாலினி ரவி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.தற்போது ஆர்யாவிற்கு ஜோடியாக சமீரா ரெட்டி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…