நாம் எப்போதுமே வனவிலங்குகள் இருக்கும் பகுதியில் வாகனங்களை ஓட்டி செல்வது மிகவும் தவறு. ஏன்னென்றால் வனவிலங்குகள் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிடலாம். எனவே எப்போதுமே வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் காரை ஓட்டி செல்வதை தவிர்ப்பது நல்லது.
தாய்லாந்து தேசிய பூங்காவின் வழியாக சென்றுக் கொண்டிருந்த காரை, யானை ஒன்று வழிமறித்து, காரின் மேல் ஏறி அமர்ந்துள்ளது. கார் சற்றும் நகர முடியாத வண்ணம் காரில் ஏறி அமர்ந்துள்ளது. முதலில் யானை காரின் முன் பக்கத்தை தட்டியுள்ளது. அப்படியே அப்படியே தனது இரண்டு முன்னங்கால்களை எடுத்து காரை மிதித்து, காரை அப்படியே அமுக்க முயன்றுள்ளது.
இந்நிலையில், இந்த யானை சற்று கவன குறைவாக இருந்த வெளியில், ஓட்டுநர் அங்கிருந்து காரை வேகமாக எடுத்து தப்பித்து ஓடியுள்ளார். யானை, முழுவீச்சுடன் செயல்பட்டிருந்தால், காருடன் சேர்ந்து காரில் உள்ளவர்களுக்கும் பயங்கரமான ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…