நாம் எப்போதுமே வனவிலங்குகள் இருக்கும் பகுதியில் வாகனங்களை ஓட்டி செல்வது மிகவும் தவறு. ஏன்னென்றால் வனவிலங்குகள் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிடலாம். எனவே எப்போதுமே வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் காரை ஓட்டி செல்வதை தவிர்ப்பது நல்லது.
தாய்லாந்து தேசிய பூங்காவின் வழியாக சென்றுக் கொண்டிருந்த காரை, யானை ஒன்று வழிமறித்து, காரின் மேல் ஏறி அமர்ந்துள்ளது. கார் சற்றும் நகர முடியாத வண்ணம் காரில் ஏறி அமர்ந்துள்ளது. முதலில் யானை காரின் முன் பக்கத்தை தட்டியுள்ளது. அப்படியே அப்படியே தனது இரண்டு முன்னங்கால்களை எடுத்து காரை மிதித்து, காரை அப்படியே அமுக்க முயன்றுள்ளது.
இந்நிலையில், இந்த யானை சற்று கவன குறைவாக இருந்த வெளியில், ஓட்டுநர் அங்கிருந்து காரை வேகமாக எடுத்து தப்பித்து ஓடியுள்ளார். யானை, முழுவீச்சுடன் செயல்பட்டிருந்தால், காருடன் சேர்ந்து காரில் உள்ளவர்களுக்கும் பயங்கரமான ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…