மீண்டும் சினிமாயுலகில் நேர்ந்த சோகம்.! 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை மரணம்.!

Published by
Ragi

எம் ஜி ஆர், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகை உஷா ராணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸால் ஒருபுறம் பல இழப்புகளை சந்தித்து வரும் நிலையில் பல பிரபலங்களின் இழப்புகளும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், சமீப காலமாக பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது பிரபல நடிகை உஷா ராணி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாயுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல தமிழ், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபல முன்னணி நடிகர்களுடன் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கமல் நடிப்பில் வெளியான அரங்கேற்றம் படத்திலும், எம் ஜி ஆருடன் பட்டிக்காட்டு பொன்னையா படத்திலும், என்னை போல் ஒருவன் படத்தில் சிவாஜி கணேசனுடனும் நடித்து பிரபலமானவர்.

அண்மையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 62வயதான இவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை மலையாள சினிமாவின் பிரபல நடிகரான பிருத்விராஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனையடுத்து இவரது உடல் சென்னையில் உள்ள ஆலம்பாக்கத்தில் அவரது வீட்டில் வைத்து இறுதி சடங்கு மகன் விஷ்ணு சங்கரால் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

 

Published by
Ragi

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

4 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

4 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

5 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

6 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

7 hours ago