ராணு மோண்டல் என்பவர் ரயில்வே மேடையிலிருந்து இந்தி பாடல் ஒன்றினை பாடினார். இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இவர் ஒரே நாளில் பிரபலமானார். இதனையடுத்து, இவர் இசையமைப்பாளர் ஒருவருக்கு 3 இந்தி பாடல்களைப்பாடினார். இதன் மூலம் இவர் மேலும் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் மும்பையிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடை ஒன்றுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் ரசிகர் ஒருவர், அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அச்சமயம் அவர் திரும்பி இருந்ததால், அவர் கையை தொட்டு செல்பி எடுக்க அழைத்துள்ளார்.
இதனையடுத்து கோபமடைந்த ராணு, ‘என்ன செய்கிறீர்கள். என்னை தொடாதீர்கள். நான் தற்போது ஒரு பிரபலம். என்னிடம் வந்து என்ன செகிறீர்கள்.’ என கேட்டுள்ளார். ராணு மோண்டலின் இந்த செயல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற நிலையில், சமூக வலைதளவாசிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…