உலகம் முழுவதுமே தற்போது கொரோனா அச்சத்தில் உள்ள நிலையில், பல நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதில் அமெரிக்கா முதலிடம், ஏனென்றால் நேற்று மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் உலக சுகாதார மைப்பினர் மீது குற்றசாட்டை விடுத்துள்ளார். அதாவது, டிசம்பர் மாதத்திலேயே தைவான் விஞ்சானிகள் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாரா பரவுவது என கூறிய பின்பும், உரிய நடவடிக்கை எடுக்காமல் உலக சுகாதார அமைப்பு இருந்தது எதற்காக?
பல நாடுகளில் பரவி பல்லாயிரக்கணக்கோனார் மடிந்து, நடவடிக்கைக்கு காலம் தாழ்த்தியது என உலக சுகாதார அமைப்பின் மீது ட்ரம்ப் குற்றசாட்டு விடுத்துள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…