உலகம் முழுவதுமே தற்போது கொரோனா அச்சத்தில் உள்ள நிலையில், பல நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதில் அமெரிக்கா முதலிடம், ஏனென்றால் நேற்று மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் உலக சுகாதார மைப்பினர் மீது குற்றசாட்டை விடுத்துள்ளார். அதாவது, டிசம்பர் மாதத்திலேயே தைவான் விஞ்சானிகள் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பாரா பரவுவது என கூறிய பின்பும், உரிய நடவடிக்கை எடுக்காமல் உலக சுகாதார அமைப்பு இருந்தது எதற்காக?
பல நாடுகளில் பரவி பல்லாயிரக்கணக்கோனார் மடிந்து, நடவடிக்கைக்கு காலம் தாழ்த்தியது என உலக சுகாதார அமைப்பின் மீது ட்ரம்ப் குற்றசாட்டு விடுத்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…