சிறந்த மனிதநேய செயற்பாட்டாளர் விருது பெற்ற சோனு சூட்….!

Published by
பால முருகன்

கொரோனா வைரஸ்  பரவலை தடுப்பதற்கு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது . இந்த ஊரடங்கு காரணமாக  வேலைக்கு செல்லாமல் வருமானமின்றி தவித்தனர். மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்து.

மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை பல பிரபல நடிகர்கள் செய்து வந்தனர். அந்த வகையில் குறிப்பாக நடிகர் சோனு சூட் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி மற்றும் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்கிக் கொடுக்கவும் ஏழைகளுக்கு உதவி செய்வது என பல உதவிகளை மக்களுக்கு செய்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சோனு சூட்
மனிதநேயமிக்க சேவையை பாராட்டி ஐ.நா. மேம்படுத்தும் திட்டத்தின் ஐ. நா. சபை ‘சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர்’ விருது வழங்கி கௌரவிதுள்ளது. மேலும் சோனு சூட்டிற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

9 minutes ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

30 minutes ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

33 minutes ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

2 hours ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

2 hours ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

3 hours ago