கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது . இந்த ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வருமானமின்றி தவித்தனர். மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்து.
மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை பல பிரபல நடிகர்கள் செய்து வந்தனர். அந்த வகையில் குறிப்பாக நடிகர் சோனு சூட் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி மற்றும் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்கிக் கொடுக்கவும் ஏழைகளுக்கு உதவி செய்வது என பல உதவிகளை மக்களுக்கு செய்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகர் சோனு சூட்
மனிதநேயமிக்க சேவையை பாராட்டி ஐ.நா. மேம்படுத்தும் திட்டத்தின் ஐ. நா. சபை ‘சிறந்த மனிதநேயச் செயற்பாட்டாளர்’ விருது வழங்கி கௌரவிதுள்ளது. மேலும் சோனு சூட்டிற்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…