ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும் 100 மணி நேரம் இயங்கும் …!!! அதென்ன.. ஆச்சரியத்தில் வாடிக்கையாளர்கள்…!!!!

Published by
Kaliraj
  • இசை என்றால் மயங்காதவர்கள் யாரும் இலர்,அதிலும் தனிமையில் இசை என்பது சொல்லவா வேண்டும்.
  • அந்தவகையில்  தற்போது வயர்லெஸ் ஏர்பட் என்ற சாதனம் தற்போது அறிமுகமாகியுள்ளது.

மின்னனு சாதனங்கள் தயாரிப்பில் தற்போது முன்னனியில் இருப்பது ஹைபியூச்சர் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது இனைப்பு அற்ற ஏர்பட் என்ற கருவியை தற்போது தயாரித்துள்ளது. இந்த சாதனத்தின் சந்தை விலை ரூ.4,499/-. ஆகும். இந்த சாதனத்தில் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த சார்ஜிங் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை சார்ந்தது. இதன் உதவியால் 100 மணி நேரம் வரை இந்த சாதனம் இயங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஏர்பட்டில் உள்ள பேட்ட்ரியானது,75 எம்.ஏ.ஹெச். திறன் கொண்டது. மேலும் இதில், புளூடூத் 5.0  என்ற அளவாகும்.இந்த புளூடூத் மூலம் இது 10 மீட்ட்ர் சுற்றளவிற்க்குள் இது சிறப்பாக செயல்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சாதனம்  வாட்டர்  மற்றும் டஸ்ட் புரூஃப்  ஆகும்.இத்தகய சிறப்பு நிறைந்த இந்த ஏர்பட் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.

Published by
Kaliraj

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago