மின்னனு சாதனங்கள் தயாரிப்பில் தற்போது முன்னனியில் இருப்பது ஹைபியூச்சர் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் தற்போது இனைப்பு அற்ற ஏர்பட் என்ற கருவியை தற்போது தயாரித்துள்ளது. இந்த சாதனத்தின் சந்தை விலை ரூ.4,499/-. ஆகும். இந்த சாதனத்தில் சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த சார்ஜிங் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை சார்ந்தது. இதன் உதவியால் 100 மணி நேரம் வரை இந்த சாதனம் இயங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஏர்பட்டில் உள்ள பேட்ட்ரியானது,75 எம்.ஏ.ஹெச். திறன் கொண்டது. மேலும் இதில், புளூடூத் 5.0 என்ற அளவாகும்.இந்த புளூடூத் மூலம் இது 10 மீட்ட்ர் சுற்றளவிற்க்குள் இது சிறப்பாக செயல்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சாதனம் வாட்டர் மற்றும் டஸ்ட் புரூஃப் ஆகும்.இத்தகய சிறப்பு நிறைந்த இந்த ஏர்பட் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…