கொரோனா வைரஸ் சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலக நாடுகளை தற்போது மிரட்டி வருகிறது.அதிலும் அமெரிக்கா , ஸ்பெயின் , இத்தாலி , பிரான்ஸ் ,ஜெர்மனி , ஈரான் ஆகிய நாடுகள் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதையெடுத்து இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பும் , பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் இதுவரை உலகளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.5 லட்சத்தினை கடந்து செல்கிறது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த கொரோனா தாக்கத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சிறிய செய்தி என்னவென்றால், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 2,03,011-ஆக உள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…