ரூ.90,000 கோடி நிதி ஒதுக்கிய உலக வங்கி.! உடனடியாக நடவடிக்கை எடுங்கள்.!

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,131 ஆக அதிகரித்துள்ளது. சீனா உட்பட உலகம் முழுவதும் 92,312 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும் வகையில் ரூ.90,000 கோடி உலக வங்கி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மக்களுக்கு சுகாதார வசதிகளை விரைந்து கிடைக்கச்செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025