வரலாற்றில் இன்று(15.03.2020)… உலக நுகர்வோர் உரிமைகள் தினம் இன்று…

Published by
Kaliraj

சர்வதேச நுகர்வோர் அமைப்பு  என்ற ஒரு அமைப்பு 1960 ஏப்ரல் மாதம் 1ஆம் நாள்  தொடங்கப்பட்டது. இதில் தற்போது  120 நாடுகளைச் சேர்ந்த 250 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள்  வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். இதன் தலைமையகம் இங்கிலாந்தின் லண்டனில் உள்ளது. 1962ஆம் ஆண்டு  அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி, நுகர்வோரின் முக்கியத்துவம் குறித்து முதன்முதலில் வலியுறுத்தினார். இதையடுத்து 1983 ஆம் ஆண்டு  மார்ச் மாதம்  15ஆம் நாள்  இந்த தினம் உருவாக்கப்பட்டது. விய்யாபாரி விற்கும் ஒரு பொருளை பயன்படுத்துபவரே நுகர்வோர். சந்தையின் முக்கிய எஜமானர் நுகர்வோர் தான். இவர்கள் இல்லையெனில் சந்தை இல்லை. தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு  ஏற்ப சில பொருட்களின் தரம் இருப்பதில்லை என நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். 
பொருட்களை வாங்கும் போது

  • ஐஎஸ்ஐ                      – இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம்
  • அக்மார்க்,                – வேளாண்பொருள்களுக்கான தரக்குறியீடு
  • எஃப்பிஓ                      – கனி உற்பத்தி ஆணையம்
  • எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,  – இந்திய்ய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம்

உள்ளிட்ட தர முத்திரைகள் உள்ளனவா என்பதை சோதிப்பது பார்ப்பது அவசியம். மேலும் அதில்,

  • விலை,
  • உற்பத்தியாளர் முகவரி,
  • காலாவதி தேதி,
  • விற்பனை ரசீது போன்றவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும்.

இந்தியாவின் நிலை:

  • இந்தியாவில் ‘நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019’ கடந்தாண்டு நிறைவேற்றப்பட்டது. இதில்
  • புதிதாக நுகர்வோர் ஒழுங்குமுறை ஆணையம்,
  • தவறான விளம்பரங்கள் மூலம் விற்கப்படும் போலி பொருட்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை,
  • புகார் செய்யும் முறையில் தாராளமயம்,
  • வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை,
  • புகார்களுக்கு விரைவில் தீர்வு, வாடிக்கையாளருக்கு பாதிப்பு ஏற்படும் போது இழப்பீடு பெறும் வசதி,
  • கலப்படத்துக்கு தண்டனை போன்ற பல அம்சங்கள் உள்ளன.

நுகர்வோரின் உரிமைகள்:

நுகர்வோர் உரிமைகள் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும்  மார்ச் 15ல் உலக நுகர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘நிலையான நுகர்வோர்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத மற்றும் பருவநிலையை பாதிக்காத வகையில் நிறுவனங்
களின் தயாரிப்புகள் மற்றும் நுகர்வோரின் பயன்பாடு இருக்க வேண்டும் என இந்தாண்டு மையக்கருத்து விளக்குகிறது.

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

2 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

4 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

5 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

6 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

6 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

7 hours ago