உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதன் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கவும் வைரஸ் தடுக்கவும் வேண்டி புதுச்சேரியை அடுத்த பஞ்சவடி பகுதியில் உள்ள பஞ்சமூக ஆஞ்சநேயர் கோயிலில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மகா சாந்தி ஹோமம் நடைபெறுகிறது.ஹோமத்தின் முடிவில் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.வைரஸ் காரணமாக வழிபாட்டு தளங்கள் உட்பட பல இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்ற மத்திய-மாநில அரசுகளின் அறிவுறுத்தலால் மகா சாந்தி ஹோமத்தில் ஒரு சில பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…