ஆண்களின் உடைகளை பெண்கள் அணிவதால் என்ன நடக்கும் தெரியுமா?

Published by
கெளதம்

ஒருவருக்கும் மிகவும் பிடித்தவர்களின் உடையை போடுவது நமக்கு பிடித்தமான ஒன்றாகும். அதிலும் பெண்கள் எப்போதும்தன்னுடைய காதலன் அல்லது கணவனின் உடையை அணிவதை மிகவும் விரும்புவார்கள். சில சமயங்களில் அவரது காதலனின் சட்டையிடம் கூட பேசிக்கொண்டிருப்பார்கள் மற்றும் சில நேரம் திட்டிக்கொண்டும் இருப்பார்கள்.
எல்லா பெண்களும் தன்னுடைய காதலன் அல்லது கணவனிடம் பெறும் மிகப்பெரிய கிப்ட் ஒன்று அவர்களுடைய உடைகளை திருடுவது. அவர்களுக்கு சொந்தமானவரின் ஆடை ஒன்றை அணிந்துகொள்வதால் நாம் அவர்களுடன் நெருக்கமாக இருப்பதாக உணரவைக்கிறது. சில நேரங்களில் ரொம்ப அன்பு இருக்கும் போதோ அல்லது உடலுறவின்போதோ கூட காதலனின் ஆடையை எடுத்து அணியும் பழக்கம் பல பெண்களிடம் உள்ளது.

மேலும் ஆடையில் அவர்களின் வாசனை முழுவதும் உள்ளதால். மன அழுத்தத்துடன் இருக்கும்போது, அந்த ஆடையை அணிவார்களாம்.குறைந்த அளவிலான மன அழுத்தம் பெண்கள் தங்களுடைய துணையின் ஆடைகளை அணிந்த பிறகு, ஒரு போலியான வேலையினால் அவர்களுடைய மன அழுத்தம் உயருமாறு செய்யப்பட்டது.
பல பெண்கள் தங்களுடைய காதலன் அல்லது கணவனைப் தூரத்தில் இருக்கும்போது அவர்களின் சட்டையை அணிந்துகொள்கிறார்கள் இல்லையென்றால்அவர்களது படுக்கையில் தூங்குகிறார்கள். மேலும் அவர்கள் ஏன் இந்த செய்லகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை உணரமுடியாது.
தங்கள் கணவன்பிரிந்து இருந்தால் அவர்களின் வாசனையை மட்டும் எப்போதும் பெண்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். இது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று கூறபடுகிறது.

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

4 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

5 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

5 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

6 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

6 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

8 hours ago