வணிகம்

கொரோனா தடுப்பூசி போட்டால் நீங்கள் ஒரு முதலையாக மாறலாம்- பிரேசில் அதிபர்

Published by
லீனா

நீங்கள் ஒரு முதலையாக மாறினால் அது உங்கள் பிரச்சினை. நீங்கள் மனிதநேயம் அற்றவராக மாறினால், ஒரு பெண்ணுக்கு தாடி வளர தொடங்கினால் அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.

பிரேசில் அதிபர் போல்சனாரோ சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அப்போது அவர் ஹைட்ராக்ஸிகுளோயின் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து வந்தார். இதற்கிடையில் ஸ்பைசர் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக, பிரேசில் அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காத நிலையில், கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தால் அதை போட்டுக் கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார். அது தனது தனிப்பட்ட உரிமை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் முதலையாக மாறலாம். தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. நீங்கள் ஒரு முதலையாக மாறினால் அது உங்கள் பிரச்சினை. நீங்கள் மனிதநேயம் அற்றவராக மாறினால், ஒரு பெண்ணுக்கு தாடி வளர தொடங்கினால் அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்று அவர் மேற்கோள் காட்டி கூறியுள்ளார். இதனால் பிரேசில் நாட்டு மக்களிடையே தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதா வேண்டாமா? பக்க விழாய்வுகள் வந்து விட்டால் என்ன செய்வது? போன்ற பெரிய குழப்பத்தில் உள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி! 

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

15 minutes ago

இந்திய எல்லைக்குள் சீன ஏவுகணை! பாகிஸ்தான் தாக்குதலா?

பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…

49 minutes ago

பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…

1 hour ago

Live : +2 தேர்வு முடிவுகள் முதல்… இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரையில்…

சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

4 hours ago

+2 ரில்சட் வெளியானது! எங்கு எப்படி பார்க்கலாம்? வழிமுறைகள் இதோ…

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…

4 hours ago

களைகட்டிய மதுரை! திருக்கல்யாண வைபவம்., முக்கிய தகவல்கள் இதோ…

மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…

5 hours ago