இன்றைய (22.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்:

இன்று வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி உங்களிடம் காணப்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க சிறந்த நாள்.

ரிஷபம்:

இன்று சிறப்பான நாள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நாள் உங்கள் உறுதி மற்றும் தைரியம் மூலம் நீங்கள் சாதிப்பீர்கள். எதிரிகளை வெல்வீர்கள்.

மிதுனம்:

இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது.சிறந்த பலன்களைக் காண நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிரார்த்தனை மற்றும் இறைவழிபாடு ஆறுதல் அளிக்கும்.

கடகம் :

இன்று திருப்தியற்ற நிலை இருக்கும். இது உங்களுக்கு சிறிது கவலை அளிக்கும். அதிகம் சிந்திப்பதை தவிர்க்க வேண்டும். இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம்.

சிம்மம்:

இன்று மிகவும் சிறப்பான நாள். எதிர்பாராத நன்மைகள் காணப்படும். உங்களின் சயோஜித புத்தி கொண்டு இன்றைய நாளை சிறப்பாக ஆக்குவீர்கள்.

கன்னி:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். வீட்டில் விருந்தினர் வருகை இருக்கலாம். இதனால் நீங்கள் உற்சாகமடைய வாய்ப்புள்ளது. இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

துலாம்:

இன்று உங்களுக்கு சவால் நிறைந்த நாளாக இருக்கும். உங்களிடம் பதட்டம் காணப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

விருச்சிகம்:

உங்களின் சிறந்த முயற்சிகளிலும் தடைகள் காணப்படும். இது உங்களுக்கு வருத்தம் அளிக்கும். இன்று உங்களிடம் அமைதியின்மையும் பதட்டமும் காணப்படும். பிரார்த்தனை மற்றும் தியானம் உதவிகரமாக இருக்கும்.

தனுசு:

இன்று அபாரமான வாய்ப்புகள் கிடைக்கும் நாள். உங்களின் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளும் தன்னம்பிக்கை காணப்படும். நீங்கள் முடிவுகள் எடுப்பதில் ஸ்திரமாக இருப்பீர்கள்.

மகரம்:

இன்று அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் நீங்கள் உணர்ச்சி வசப்படுவதை தவிர்க்க வேண்டும்.

கும்பம்:

இன்று உங்களுக்கு சரியான நாளாக அமையாது. நீங்கள் சாதகமான பலன்களை எதிர்பார்ப்பீர்கள். வெற்றி பெற வேண்டும் என நினைத்தாலும் அதை அடைவது சிறிது கடினமாக இருக்கும்.

மீனம்:

இன்று நீங்கள் விரைவாகவும் தீர்மானமாகவும் செயல்படுவீர்கள். இன்றைய நாளை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

5 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

6 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

6 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

7 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

8 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

8 hours ago