வானிலை

வெளியே வராதீங்க…”மழை” பெய்யும்…”வெயில்” கொளுத்தும்…சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட்.!!

இன்று மட்டும் நாளை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் எனவும், வெப்பநிலை இயல்பிலிருந்து அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வெயில் : தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தினம் தினம் அதிகரித்து வரும் நிலையில், பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இந்நிலையில், இன்றும் -நாளையும்  தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை […]

4 Min Read
Default Image

அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்.! பணிநேரத்தை மாற்றியமைக்க மத்திய அரசு நடவடிக்கை.!

அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் நிறுவனங்கள் பணிநேரத்தை மாற்றியமைப்பதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.  இந்தியவில் அடுத்து வரும் வார நாட்களில் வெயிலின் தாக்கமானது வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் வயதானவர்கள், குழந்தைகள் மதிய வெயிலில் வெளியில் செல்ல வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய அரசானது, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் […]

3 Min Read
Default Image

அலர்ட்.! தமிழகத்தில் 2 நாட்களுக்கு ‘வெயில்’ 3 நாட்களுக்கு ‘மழை’…வானிலை மையம் தகவல்.!!

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இன்றும் நாளையும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.  இன்றும்,  நாளையும் வெயில் அதிகரிக்கும்  கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். என சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்துள்ளது. இதன் காரணமாக கர்ப்பிணிகள், குழந்தைகள் நண்பகல் 12 முதல் மதியம் 3 […]

4 Min Read
Default Image

இன்றும் நாளையும் ‘வெயில்’ வெளுத்து வாங்கும்…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இன்றும் நாளையும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.  இன்று நாளை வெயில் அதிகரிக்கும்  தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.  இதனால் முதியோர். கர்ப்பிணிகள், குழந்தைகள் நண்பகல் 12 முதல் மதியம் 3 மணி வரை வெளியே வர வேண்டாம். இளநீர், […]

3 Min Read
Default Image

கொளுத்த போகும் வெயில்…இந்த 3 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

வெயிலின் தாக்கம் காரணமாக 3 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் கொடுத்துள்ளது.  இந்தியாவில் பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் வட மேற்கு மாநிலங்களில், வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. மேலும், பீகார், ஆந்திரா, மேற்குவங்கம் ஆகிய 3 மாநிலங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் இந்த 3 மாநிலத்திற்கும் இந்திய […]

2 Min Read
Default Image

மக்களே…வெயில் கொளுத்தும்…வெளியே வரவேண்டாம்…வானிலை மையம் எச்சரிக்கை.!

 தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.  வெயில் எச்சரிக்கை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில்  இன்று முதல் வரும் 19-ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று மற்றும் நாளை தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 […]

3 Min Read
Default Image

மக்களே வெளியே வராதீங்க..வெளுக்க போகும் ‘வெயில்’…அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இன்றும் நாளையும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.  வெயில் எச்சரிக்கை தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை  2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

3 Min Read
Default Image

மக்களுக்கு அலர்ட்…இன்றும் நாளையும் ‘வெயில்’ அதிகரிக்கும்…வானிலை மையம் தகவல்.!

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் மக்கள் யாரும் வெளியே செல்லவேண்டாம்.  இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும் தமிழகத்தில் இன்று (14.04.2023) மற்றும் நாளை (15.04.2023) ஆகிய இரண்டு நாட்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24-மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 40.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை […]

3 Min Read
Default Image

மக்களே கவனம்… 2 நாட்களுக்கு கொளுத்த போகும் வெயில்..அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  2 நாட்களுக்கு வெயில் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்று மற்றும் நாளை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 […]

4 Min Read
Default Image

அந்தமான் – நிகோபார் தீவுகளில் 6-வது முறையாக நிலநடுக்கம்.! அச்சத்தில் மக்கள்….

அந்தமான் – நிகோபார் தீவுகளில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து 6வது முறையாக நிலநடுக்கம். அந்தமான் – நிகோபார் தீவுகளில் 6வது முறையாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இன்று அதிகாலை 2.26 மணி அளவில் கேம்பெல் பே என்ற இடத்திலிருந்து 220 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.6ஆகப் பதிவு ஆகியுள்ளது. முன்னதாக, நேற்று பிற்பகல் ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. 3 […]

2 Min Read
Default Image

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. 3 மாவட்டங்களில் மழை: இதன் காரணமாக, அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மழை:  உள் தமிழக மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், தமிழகம் மற்றும் […]

2 Min Read
Default Image

தமிழக மக்களே கவனமாக இருங்கள்…’வெயில் அலர்ட்’ கொடுத்த வானிலை ஆய்வு மையம்.!

தமிழ்நாட்டிற்கு வானிலை ஆய்வு மையம் வெயில் அலர்ட் கொடுத்துள்ளது.  இன்றும் நாளையும் வெயில் அதிகரிக்கும் :  தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்ஸியஸை விட  அதிகமாக இருக்ககூடும். 34-35 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகபட்ச வெப்பநிலை பதிவாக வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு :  கிழக்கு திசை […]

2 Min Read
Default Image

மக்களே கவனம்…தமிழகத்தில் வெயில் அதிகரிக்கும் …வானிலை மையம் எச்சரிக்கை.!

5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை மையம் தகவல். வெயில் அதிகரிக்கும் :  தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில், வரும் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. மேலும், இந்த மாதம் வெப்பநிலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், 7,8,9,10,11 ஆகிய 5 […]

3 Min Read
Default Image

அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல். தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. 13 மாவட்டங்களில் மழை: இதன் காரணமாக, அடுத்த 3 மணி நேரத்திற்கு ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 13 […]

3 Min Read
Default Image

அடுத்த 3 மணி நேரத்தில்…இந்த 6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.! வானிலை மையம் எச்சரிக்கை.!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது.  தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கோவை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில், அடுத்த 3 மணி நேரத்தில் மழை […]

2 Min Read
Default Image

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்.!

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,  கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை அடுத்த நான்கு நாட்களுக்கு மீதமான மழை […]

2 Min Read
Default Image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,  நீலகிரி, ஈரோடு, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை அடுத்த நான்கு நாட்களுக்கு மீதமான மழை பெய்யும் என […]

2 Min Read
Default Image

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாடுகளாக ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி […]

3 Min Read
Default Image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி, […]

2 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (01.04.2023) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என […]

3 Min Read
Default Image