தீபாவளி ஸ்பெஷலாக தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மெர்சல் இப்படம் வெற்றியடையவைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்நிலையில் இப்படம் தெலுங்கு மொழியில் அதிரிந்தி என்ற பெயரில் அக்டோபர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது இப்படம் அமெரிக்காவில் மட்டும் பல திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன் விபரம் கீழே
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் “ரெமோ”. தற்போது அதே நிறுவனம் சிவகார்த்திகேயனை வைத்து எடுத்திருக்கும் திரைப்படம் “வேலைக்காரன்” இப்படத்தை ‘தனி ஒருவன்’ புகழ் மோகன் ராஜா இயக்குவதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இதில் கதாநாயகியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வெகுவேகமாக நடந்து வருகிறது. இப்படத்தின் வியாபாரத்தை படக்குழு ஆரம்பித்துள்ளது. கோயம்புத்தூர் விநியோக உரிமையை கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டர் வாங்கியுள்ளது. […]
மெர்சல் திரை படம் தீபாவளிக்கு வந்து வெற்றிகரமாக ஓடி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .படத்திற்கு பல்வேறு பிரச்சினைகள் இருந்தது குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஜி.எஸ்.டி,டிஜிட்டல் இந்தியா,பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பா.ஜ.க. எதிப்பு தெரிவித்து இருந்தது .இந்த காட்சியை நீக்க கோரியும் வழக்கு தொடரபட்டுள்ளது.அது ஒரு புறம் இருந்தாலும் படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது .இந்நிலையில் நடிகர் விஜய் அனைத்து விதமான ரசிகர்கள் ,பொது மக்கள் ,பத்திரிக்கை ,தொலைகாட்சி ,அரசியல் கட்சி தலைவர்கள் ,தயாரிப்பாளர்கள் சங்கம் […]
தளபதி விஜயின் மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. பாக்ஸ் ஆபிசிலும் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. மேலும் இது தமிழகம் மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் பல தென்னிந்திய திரைப்படங்களை வெளியிடும் HOME SCREEN ENTERTAINMENT ஒரு தகவலை பதிவிட்டுள்ளது. அதில் வெளிநாடுகளில் தெறி படம் 513 திரையங்குகளில் வெளியானது. தற்போது வெளியான மெர்சல் மொத்தம் 5௮2 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
விஜய் தனது ரசிகர்களிடம் எப்போதும் ஒரு நல்ல நட்புடன் பழகுகிறவர். தனது ரசிகர்களிடம் கருத்து கேட்டு அதன்படி நடக்க முயல்பவர். இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான திரைப்படம் காவலன் இதனை பிரண்ட்ஸ் பட இயக்குனர் சித்திக் இயக்கினார். இதில் நடிகை அசின், வடிவேலு, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருந்தனர். அந்த திரைப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஜய் தனது ரசிகர்களிடம் “நண்பா என் படத்தை பாருங்க, சந்தோஷமா இருங்க, புடிக்கவில்லை […]
‘தனி ஒருவன்’ புகழ் மோகன் ராஜா இயக்கி சிவகார்த்திகேயன் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் ஆயுத பூஜைக்கு வருவதாக அறிவித்தார்கள் இப்போது படம் நவம்பரையும் தாண்டி டிசெம்பரில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் இதன் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து இதன் அடுத்த ட்ராக் நவம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளதாக இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் தான் 2.0 .இதன் இசை வெளியிட்டு விழா மிகவும் பிரமாண்டமாக துபாயில் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 2.0 படக்குழுவினர் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர். வரும் அக்டோபர் 26ம் தேதி மாலை, ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய 2.0 படக்குழுவினர், அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே ஒரு 7 நட்சத்திர ஹோட்டலான […]
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா.இவர் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் .இந்தியாவில் மட்டும் அல்லாமல் ஹாலிவுட்டிலும் மிகவும் பிரபலமானவர் .இவர் நேற்று சமுக வலை தலமான ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார் .அதாவது என்னவென்றால் அவர் இளையதளபதி விஜயின் ரசிகை என்று குறிப்பிடுள்ளார் . […]
தீபாவளியன்று தளபதி விஜய் நடித்து அட்லீ இயக்கிய மெர்சல் திரைப்படம் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. மேலும் இதில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி, மருத்துவ குறைகள் மக்களிடம் பெரும் வரவேற்பையும் அரசியல்வாதிகளிடம் சர்ச்சை கருத்துகளையும் பெற்றது. இதுவே இப்படம் மக்களிடம் சென்று வரவேற்ப்பை பெற காரணமாக அமைந்து விட்டது. இப்படம் தமிழகம் மட்டுமல்லாது கேரளா மற்றும் பல இடங்களிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் கேரளாவில் மட்டும் 5 நாட்களில் ரூபாய் 15.97 கோடி வசூல் செய்து […]
கந்துவட்டி கொடுமையால் நேற்று நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கலக்ட்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்தனர். அதில் ஒருவர் மட்டும் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ் திரைபிரபலங்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் இயக்குனர் சுசீந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ” கந்து வட்டி ஒரு பாவசெயல் : கந்துவட்டி ஒரு பெருங்குற்றம் : கந்துவட்டி ஒரு மனித தன்மையற்ற செயல் ” என தெரிவித்துள்ளார் இதற்கு நடிகை […]
நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிஸியாக உள்ளார். இதற்கிடையில் அவர் பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகிறார் .மேலும் பல்வேறு தூதராக உள்ளார்.இந்நிலையில் அவர் அஸ்ஸாம் மாநில சுற்றுலா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிகழ்சியில் நடத்த போது எடுக்க பட்ட புகை படம்தான் அவர் பல்வேறு விளம்பர தூதராக நியமிக்க பட்டு வருவது குறிப்பிடத்தக்கது . இவருக்கு பல்வேறு விதமான கௌரவங்கள் அளிக்கபடுள்ளதது குறிப்பிடத்தக்கது .
மும்பை: பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் மக்கள் சுகானா கான். இவர் அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் அவர் தனது தோல் பிரச்சனைக்காக மருத்துவமைக்கு சென்றுள்ளார். மேலும் பல பாலிவுட் நட்சத்திரங்களின் புகைப்பட தொகுப்பு கீழே உங்களுக்காக : மும்பை: பாந்த்ரா-வில் ஓட்டர்ஸ் கிளப் ஒன்றில் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங், மும்பை: பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் யாய்சாவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் மகள் ஆரத்யா பச்சன் மும்பை […]
தீபாவளி தினத்தன்று வெளியாகி பெரும் வரவேற்ப்பும், பல பிரச்சனைகளையும் சம்பாதித்த படம் ‘மெர்சல்’ இப்படம் அரசியல்வாதிகளிடம் வெறுப்பை சம்பாதித்தாலும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்துக்கு ரஜினி,கமல் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி தனது டிவிட்டர் பக்கத்தில் “மிரட்டும் மெர்சல் , மிரளும் அரசு, மீட்போம் உரிமையை, காப்போம் தமிழனை, அடங்க மறு…..!!!!!” என தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமாக கூறியுள்ளார். Follow P.samuthirakani ✔@thondankani MERSAL….. MIRATTUTHAAA….?MIRALUM THESAM… […]
விஜய்யின் நடிப்பில் தற்போது வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள திரைப்படம் ‘மெர்சல்’ இப்படம் கேரளா,ஆந்திரா ப்மற்றும் வெளிநாடுகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளிநாடுகளில் இப்படம் ஆங்கிலத்தில் துணைத் தலைப்பு போடப்பட்டு வெளியானது. மெர்சல் படத்தை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர் ரேக்ஸ், இவர் அந்த அளவுக்கு பிரபலம் கிடையாது அண்மையில் இவர் அளித்த ஒரு பேட்டியில், காவலன் படத்தின் வேலைகளின் போது சீனாவில் நடந்த Shanghai International Film Festival திரைப்பட விழாவில் நானும், விஜய்யும் கலந்து […]
‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் சுசீந்திரன், இவர் நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா போன்ற நல்ல படங்களை தந்தவர். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரை படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ இப்படத்தின் இசைவெலியீட்டு விழா நேற்று நடைபெற்றது இதில் கலந்துகொண்ட நடிகர் அருள் தாஸ் மேடையில் சற்று கோபமாக பேசினார் அவை ” தற்போது எதை பற்றி கருத்து கூறினாலும் ஜாதி பெயரை சொல்கிறார்கள், தற்போது வந்த […]
கல்யாணம் முதல் காதல் வரை என்ற தமிழ் சீரியல் மூலம் மிக பிரபலமடைந்த நடிகை பிரியா பவானிசங்கர். இவர் தற்போது அறிமுகமாயிருக்கும் திரைப்படம் ‘மேயாத மான்’. இத்திரைபடத்தை பார்த்த பலரும் இதனை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் […]
சென்னை :மெர்சல் படத்தில் உள்ள GST மற்றும் மருத்துவம் இலவசமாக வழங்கவேண்டும். பணமதிப்பிழப்பு மற்றும் உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் இல்லாமல் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு தமிழ்நாட்டில் ஒரு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் தாடையே எலி கடிதே கொன்றது இந்த இந்திய சமூகத்தில் நடந்த கொடூரமான நிகழ்வுகளை படத்தில் வசனங்களாக பேசி இருப்பார்கள் இதனை தாங்கிக்கொள்ளமுடியாத சகிப்புத்தன்மையற்ற மதவாதிகள் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு மதக்கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் பிஜேபி கட்சியின் தலைவர்களை கண்டித்து தேவி திரையரங்கு முன்பு இந்திய […]
யூ-டியூப்-இல் பிரபலமான சேனல் ஆன எருமைசாணி புகழ் ஹரிஜா-க்கு கல்யாணம் அக உள்ளது ஹரிஜாவுடன் கல்லூரியில் ஒன்றாக பயின்ற அமர் என்பவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிச்சயதார்த்த ஆல்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜயை பாஜக செய்தி தொடர்பாளர் திரு.H.ராஜா அவர்கள் பேட்டியில் அவரை ‘ஜோசப் விஜய்’ என கூறி அவரை ஒரு கிருத்துவராக காட்ட முயற்சி செய்து வருகிறார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கீழ் கண்டவாறு கூறியுள்ளார். அதில் “விஜய்யின் மதம் இந்தியன். அவர் ஜாதி இந்தியன் என பள்ளியில் சேர்க்கும் போதே நான் போட்டுவிட்டேன். இப்போது ஒருவரின் பெயரை வைத்த அவரின் மதத்தை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைதனமானது” என […]
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் 2003, மே 1-ஆம் தேதி வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம். இதன் தொடர்ச்சியாக சாமி படத்தின் அடுத்த பாகமான சாமி ஸ்கொயர்-ஐ இயக்குனர் ஹரி இயக்க திட்டமிட்டார். இதில் நடிக்க சாமி முதல் பாகத்தில் நடித்த நடிகர் சியான் விக்ரம் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் பாபி சிம்ஹா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அதன் ஷூட்டிங் தொடங்கி […]