மீன்பிடி தடை நிவாரண தொகை ரூ 83.50 கோடி விடுவிப்பு..! குடும்பத்துக்கு இத்தனை ஆயிரம்..!வரவைத்தார் அமைச்சர்

Default Image

ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
மீனவர்களுக்கு, மீன்பிடி தடை காலத்துக்கான நிவாரண தொகை விடுவிக்கப்    பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இது குறித்து தெரிவிக்கையில்மீன்பிடி தடை காலத்துக்கான நிவாரண தொகை  ரூ 83.50 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.இதன் மூலம் சுமார் 1.67 லட்சம் குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அதன்படி ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் பணம் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads