கார்கில் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராஜ்நாத் சிங்!

காஷ்மீரின் கார்கில் பகுதியில் கடந்த 1999-ஆம் ஆண்டு ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவம் வெளியேற்ற இந்திய ராணுவம் ஆபரேஷன் விஜய் என்ற பெயரில் இரண்டு மாதங்களாக போர் நடத்தினர்.
இந்தப் போரின் முடிவில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. இந்நிலையில் கார்கில் போர் வெற்றியின் 20-வது ஆண்டு அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று முன் தினம் ஒரு நாள் பயணமாக காஷ்மீர் சென்று அங்கு கார்கில் பகுதியில் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025