நேர்கொண்ட பார்வை படத்தை பாதுகாக்க அஜித் ரசிகர்கள் எடுத்த அதிரடி முடிவு!

அஜித் நடிப்பில் நாளை நேர்கொண்ட பார்வை படம் வெளியாக உள்ளது. இப்படத்தை கொண்டாட ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இப்படத்தை இணையத்தில் வெளியிட தடை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இப்படம் பிரீமியர் காட்சி நேற்று திரைபிரபலங்களுக்கும், திரை விமர்சகர்களுக்கும் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதன் மூலம் சிலர் முக்கிய காட்சிகளையும், வசனங்களையும் சிலர் வெளியிட்டு வருகின்றனர்.
இதனை கண்ட அஜித் ரசிகர்கள், அப்படி முக்கிய காட்சிகளை பற்றி யாரும் பதிவிடவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி தெரிவித்தால்,
[email protected] , [email protected] ஆகிய இணையதளத்தில் புகார் அளித்து விடுங்கள் என மேற்கண்ட இணையதள முகவரிகளை பதிவிட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025