ராஜிவ் காந்தி கொலை வழக்கு..! ராபர்ட் பாயஸ் பரோல் கேட்டு மனு..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர் ராபர்ட் பாயஸ்.இவர் மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக ராபர்ட் பயஸ் 30 நாட்கள் பரோல் கேட்டு உயர்நிதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
இந்நிலையில் சிறைத் துறை சார்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க அரசு கோரிக்கைவைத்து உள்ளது.இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 4-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு விட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025