ஹெல்மெட் அணிவதில் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி

ஹெல்மெட் அணிவதில் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஹெல்மெட் அணிவதில் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.காவல்துறையினர் தங்கள் கடமைகளுக்கு உட்பட்டு பணி செய்கிறார்கள் .
சாலைகள் விரிவுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் .அதற்கு அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் துணை நிற்கின்றன. திட்டங்களை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025