தொடர் மழையால் திருவாரூர் ,தூத்துக்குடி மாவட்டத்திற்கும் விடுமுறை..!

Default Image

தென் மாவட்டங்களில் உள்ள சில மாவட்ட பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து வருகின்றனர்.அந்த வகையில் பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை சிவகங்கை, மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

இதை தொடர்ந்து தற்போது பெய்து வரும் தொடர் மழையால் திருவாரூர் ,தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்