குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் தொடரும் போராட்டம்!

- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
- தமிழகத்தில் திருச்சியில் இஸ்லாமிய அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த மசோதா சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திருச்சியில் இஸ்லாமிய அமைப்புகள் இன்று திருச்சி உழவர் சந்தையில் தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் சுமார் 3000 இஸ்லாமியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இவர்கள் போராட்டம் நடத்தினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025