3 ஆண்டுகளுக்கு முன் இறந்த மகன்.! இன்று ரயில் முன் பாய்ந்த தாய், தந்தை.!

Default Image

கரூர் அருகே உள்ள சணப்பிரட்டி எழில் நகரை சேர்ந்த சேகர் என்பவர் அப்பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கிருஷ்ணவேணி இவர்களது மகன் பாலச்சந்தர் என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அன்றிலிருந்து கணவன், மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று கரூர் திண்டுக்கல் இடையிலான தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்துகொண்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை சடலத்தை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07052025
Operation Sindoor
Pakistan PM Shehbaz sharif say about Operation Sindoor
Operation Sindoor
MIvsGT - ipl
MK stalin
MI vs GT