பேச்சாளரால் தான் ஒரு ஆட்சியை அமைக்க முடியும் – பன்னீர் செல்வம்

பேச்சாளரால் தான் ஒரு ஆட்சியை அமைக்க முடியும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இலக்கிய அணி சார்பில் அதிமுக பேச்சாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது .முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பங்கேற்றனர் .
அப்பொழுது துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பேசுகையில்,பேச்சாளரால் தான் ஒரு ஆட்சியை அமைக்க முடியும். அமைத்த ஆட்சியை நீட்டிக்க வைக்க முடியும். இதற்கு மறைந்த முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எடுத்துக்காட்டுகளாக உள்ளனர் என்று பேசினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025