திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் மூடல்!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருப்பூரில் உள்ள அனைத்து பின்னலாடை நிறுவங்களும் வரும் 31ஆம் தேதி வரை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆட்சியரின் வேண்டுகோளை ஏற்று, அனைத்து நிறுவனங்களும் முடவுள்ளதாக பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025