வேன் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற 14 அதிகாரிகள்! மடக்கி பிடித்து தனிமைப்படுத்திய போலீசார்!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த சேக் உசைன் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக தனது வீட்டிலேயே தங்கி ஒய்வு எடுத்து வந்துள்ளார். இவரது உடல்நலம் குறித்து விசாரிக்க 13 உறவினர்கள் சென்னையில் இருந்து வேனில் தூத்துக்குடிக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில், வேன் மூலம் சேக் உசைனை இவர்கள் பார்க்க வருவதாக விளாத்திகுளம் போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில், வேன் ட்ரைவர் உட்பட 14 பேரையும் மடக்கி பிடித்த போலீசார், விளாத்திகுளம் மற்றும் புதூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, அவர்களை அவரது உறவினர் வீட்டிலேயே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறி வாகனம் ஒட்டியதாக, ஓட்டுநர் யுவராஜ் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025
பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!
May 10, 2025