7 வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுப்பதாக கூறி அத்துமீறிய முதியவர் கைது.!

திருமங்கலம் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 59 வயது முதியவர் கைது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பகுதியில் வசித்து வருபவர் குருசாமி இவர் தனது வீட்டு பக்கத்தில் உள்ள ஏழு வயது சிறுமிக்கு சாக்லெட் கொடுப்பதாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று அத்துமீறியதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்கள் அளித்த புகாரின் பெயரில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் செய்தனர். இந்த சமபவம் அந்த ஊரில் பொதுமக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025