திருச்சியில் 50 காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா.!

திருச்சியில் 50 காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 94,049பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 52,976 இதுவரை கொரோனா தொற்றிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.மேலும் கொரோனோவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,264ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் திருச்சியிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகித்தான் வருகிறது, அந்த வகையில் 127 தற்காலிக காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு கோட்டை மதுரம் மைதானத்தில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடத்தியதில் 50 காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025