கழிவுநீர் தகராறு: பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர் கைது..!

கழிவுநீர் பிரசச்னையால் பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்டம் ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரில் வசித்து வந்தவர் செல்வம் இவர் ககூலி தொழில் செய்துவருகிறார், மேலும் அதே பகுதியை சேர்ந்தவர் தேவி இவர்கள் இருவருக்கும் கால்வாயில் கழிவுநீர் விடுவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் சன்டை இருவருக்கும் இடையே பெரிதாக இதில் ஆத்திரமடைந்த தேவி மகன் குறளரசன் வேகமாக சென்று தனது நண்பர்களை அழைத்து வந்து செல்வத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வேளச்சேரியில் பதுங்கியிருந்த குறளரசன், அவரது தாய் அஞ்சலை தேவி, சதீஷ், ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர் மேலும் இது தொடர்பாக விசாரணை செய்த போலீசார் கூறியது குறளரசன் மீது முன்னதாகவே 2 கொலை வழக்கு உள்ளது, மேலும் ஏதாவது கொலை செய்தால் ஏரியாவில் கெத்தாக வலம் வரலாம் என்ற எண்ணத்தில் செல்வத்தை கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த கொலைவழக்கில் தலைமறைவாக இருக்கும் 4 பேரை போலீசார் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025