தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,66,956 ஆக உயர்வு.!

தமிழகத்தில் ஒரே நாளில் 4,707 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,20,716 லிருந்து 2,27,688 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3,659 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் இன்று ஒரே நாளில் 4,707 பேர் டிஸ்சார்ஜ் இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,66,956 ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025