சிறுமி வன்கொடுமை வழக்கு.. திமுக முன்னாள் எம்எல்ஏ விடுதலை.!

சிறுமி வன்கொடுமை வழக்கில் பெரம்பலூர் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2012-ஆம் ஆண்டு திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் வீட்டில் வேலை செய்த வந்த கேரளாவை சேர்ந்த சிறுமியை வன்கொடுமை செய்து மரணத்தை ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜ்குமார் மற்றும் ஜெய்சங்கருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ராஜ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், இந்த வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!
May 9, 2025
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025