மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு அறிவிப்பு.!

Default Image

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன் அடிப்படையில் மாணவர்களுக் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை இறுதி செமஸ்டர் தேர்வுகளை வருகின்ற 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இறுதிப்பருவ எழுத்து தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் செப்டம்பர் – 23 ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுது கல்லூரிகளில் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Jammu Kashmir
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY