மும்பையில் மலை பாம்பால் போக்குவரத்து பாதிப்பு…!

மும்பையில் கிழக்கு விரைவுச் சாலையில் நேற்று காலை வழக்கம்போல் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது காலை 10 மணி அளவில் சுன்னாபட்டி இடையே பி.கே.சிவி செல்ல கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் கீழ் ஒரு மலைப்பாம்பு ஒன்று கடந்து சென்றுகொண்டிருந்தது.
பாம்பு செல்வதை பார்த்த அப்பகுதியில் சென்ற மக்கள் அதிர்ச்சி அடைத்து தனது வாகனங்களை நிறுத்தினர். மேலும் இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அனைவரும் அந்த மலை பாம்பை பார்த்து கொண்டிருந்தபோது மலைப்பாம்பு ஒரு காரின் பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டது.
மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் பாம்பு பிடிப்பவர்களுடன் சென்று கிட்டத்தட்ட1 நேரம் போராடி காருக்குள் ஒளிந்திருந்த அந்த மலைப்பாம்பை பிடித்தனர். மேலும் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025