இந்தியை திணிக்க அவசரம் காட்டும் அதிமுக அரசு! எச்சரிக்கை விடுக்கும் மு.க.ஸ்டாலின்!

இந்தி மொழி திணிப்புக்கு எதிராக திமுக அரசு குரல் கொடுத்து வருகிறது. திமுக மட்டுமல்லாது, பிற அரசியல் கட்சியினரும் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், மு.கே.ஸ்டாலின் தான் ட்வீட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழக மாணவர்களுக்கு மகாத்மா காந்தி பற்றி இந்தியில் புதிர் போட்டி நடத்துகிறார்கள். எஞ்சிய நாட்களின் பதவிக்காக இந்தியைத் திணிப்பதில் அதிமுக அரசுக்கு இவ்வளவு அவசரமா? இந்தி திணிப்பை நிறுத்தவில்லை எனில், இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தமிழகம் சந்திக்கும். எச்சரிக்கை!’ என பதிவிட்டுள்ளார்.
தமிழக மாணவர்களுக்கு #MahatmaGandhi பற்றி இந்தியில் புதிர் போட்டி நடத்துகிறார்கள்.
எஞ்சிய நாட்களின் பதவிக்காக இந்தியைத் திணிப்பதில் @CMOTamilNadu-வுக்கு இவ்வளவு அவசரமா? #StopHindiImposition; இல்லையெனில் இன்னொரு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தமிழகம் சந்திக்கும். எச்சரிக்கை! pic.twitter.com/vDQfEkpul0
— M.K.Stalin (@mkstalin) October 2, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025