வங்கிகளின் வட்டிக்கு (கந்து)வட்டி..! வசூலிக்க தடை!

Default Image

2கோடி ரூபாட் வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரங்கு காலத்தில் 6 மாதங்களுக்கு மாதாந்திர தவணையை ஒத்தி வைக்க வங்கிகள் சலுகை அளித்துள்ளது.ஆனால் கட்டாத தவணைகளின் மீது வட்டிக்கும் வட்டி விதிக்கப்படுவது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.இது தொடர்பான வழக்கில் நேற்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்த மத்திய அரசு 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.இதனால் வங்கிகளின் தவணைக் கட்டத் தவறியவர்களுக்கும் சிறுதொழில் புரிபவர்களுக்கும் பலன் கிடைக்கும் என்று அரசுத் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Jammu Kashmir
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri
Volunteers for INDIAN ARMY