வங்கிகளின் வட்டிக்கு (கந்து)வட்டி..! வசூலிக்க தடை!

2கோடி ரூபாட் வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா ஊரங்கு காலத்தில் 6 மாதங்களுக்கு மாதாந்திர தவணையை ஒத்தி வைக்க வங்கிகள் சலுகை அளித்துள்ளது.ஆனால் கட்டாத தவணைகளின் மீது வட்டிக்கும் வட்டி விதிக்கப்படுவது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.இது தொடர்பான வழக்கில் நேற்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்த மத்திய அரசு 2 கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.இதனால் வங்கிகளின் தவணைக் கட்டத் தவறியவர்களுக்கும் சிறுதொழில் புரிபவர்களுக்கும் பலன் கிடைக்கும் என்று அரசுத் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025