உத்தரபிரதேசத்ததில் கார்- பைக் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு.!

உத்தரபிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் எதிரெதிரே வந்த இரண்டு வாகனங்கள் மோதி அருகில் உள்ள பாலத்தில் மீது மோதியதால் சம்பவ இடத்திலே 5 பேர் உயிரிழந்ததாக போலீசார் இன்று தெரிவித்தனர்.
இந்த விபத்தானது லார்-சாலம்பூர் சாலையில் நேற்று நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது. கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதி உயிரிழந்த 5 பேரில், இருவர் தியோரியாவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் கோரக்பூரைச் சேர்ந்தவர்கள். மேலும், இருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் இது குறித்து விசாரணை நடந்தி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025
தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!
July 27, 2025
முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!
July 27, 2025
தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி.!
July 27, 2025