நகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைப்படத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக ஒரு காலத்தில் கலக்கி வந்தவர் கவுண்டமணி. தற்போது கவுண்டமணியை அந்த அளவிற்கு படத்தில் காணவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சினிமாவில் தனது அரசியல் வசனங்களால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். அந்த வகையில், அவர் பேசிய வசனங்களில் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற வசனம் இப்போ வரை பிரபலமாக உள்ளது.
தற்போது, கவுண்டமணி தாமாகவே சினிமாவிலிருந்து விலகிவிட்டாரா.? என்னவோ தெரியவில்லை. அந்த வகையில், இது குறித்து ஒரு பெட்டியில் கூறுகையில், வயது காரணமாகவும் அவரது குரலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது எனவும் ஒதுங்கிக் கொண்டார் என கூறபடுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025