வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி – திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுகவில் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி அமைக்கப்படுகிறது என்று துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டதிட்ட விதி: 6, பிரிவு: 2-ன் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை திராவிட முன்னேற்ற கழக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு நாட்டிலும், திராவிட முன்னேற்ற கழக அமைப்புகளை உருவாக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் திராவிட முன்னேற்ற கழக சட்டதிட்ட விதி 31 – பிரிவு: 20-ன் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ) நல அணி என்ற புதிய அணி அமைக்கப்படுகிறது.
அணிச் செயலாளர்: டி.ஆர்.பி.ராஜா, எம்எல்ஏ
இணைச் செயலாளர்கள்: செந்தில்குமார், எம்.பி., புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.இவ்வாறு துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025