இன்று ஒரு நாள் முதல்வராகும் 19 வயது இளம் பெண்.!

தேசிய பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு, உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது கிருஷ்டி கோஸ்வாமி இன்று ஒரு நாள் மாநில முதல்வராக பொறுப்பேற்கிறார். பி.எஸ்.சி வேளாண்மை மாணவர் கோஸ்வாமி, ஹரித்வாரின் கிராமத்தில் வசித்து வருகிறார், அங்கு அவரது தந்தை மளிகை கடை நடத்தி வருகிறார்.
பொறுப்பேற்ற அந்த பெண்,”மக்கள் நலனுக்காக பணியாற்றும் போது இளைஞர்கள் நிர்வாகத்தில் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபிக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று கூறினார்.
இதற்கிடையில், இவர் 2018 இல் உத்தரகண்ட் பால் விதான் சபாவின் முதல்வராக இருந்தார். மேலும், 2019 ஆம் ஆண்டில், பெண்கள் சர்வதேச தலைமைத்துவத்தில் பங்கேற்க கோஸ்வாமி தாய்லாந்து சென்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025