#BREAKING: தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை.. தமிழக அரசு

தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளில் ரெம்டிசிவர் மருந்து வழங்க தமிழக அரசு முடிவு.
இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில் வரும் 18-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் , ஆக்சிஜன் மற்றும் மருந்து தேவையை இணையதளத்தில் பதிவிட வசதி ஏற்படுத்தப்படும் எனவும், தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவர் மருந்தை நேரடியாக பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டிசிவிர் மருந்து விற்பனை pic.twitter.com/8XPo7yUJCF
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 16, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்.., 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவிப்பு.!
July 25, 2025
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு.!
July 25, 2025
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!
July 24, 2025
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025